Sunday, May 8, 2016

உள்முரண் 04/04/2016

'தேவர் மகன்' படத்தின் நாசர் பாத்திரம் பகைமையை தேவர் சமுதாயத்திற்குள்ளேயே வளர்ப்பதன் மூலம், மற்றவர்கள் குறுகிய காலத்திற்கேனும் நிம்மதியாக இருக்கும் வாய்ப்பை தன்னை அறியாமல் அளிக்க முயல்கிறது. நாசர் பாத்திரத்திற்கு எதிராக, ஆனால் கிட்டத்தட்ட அதே ஜாதிப்பெருமிதத்தை நேர்மறையாக கொண்டிருக்கும் கமலின் பாத்திரம், தேவர் சமுதாயத்தின் உள்சண்டையை சமாதானப்படுத்தும் முயற்சிகளின் மூலம் அந்த சமூகத்தை வலுப்படுத்தி, மற்றவர்களின் நிம்மதியை கெடுக்க முயல்கிறது. அந்த வகையில் நாசர்தான் good, கமல்தான் evil.

No comments:

Post a Comment