tag:blogger.com,1999:blog-8058745433891682416.post6159612633093141557..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: கடித்து எலி சாதல்.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-71747582191646227152010-04-20T11:32:52.321-07:002010-04-20T11:32:52.321-07:00உங்கள் பின்னூட்டத்தை நிதானமாக (கட்டாயமாக) எழுதுங்க...உங்கள் பின்னூட்டத்தை நிதானமாக (கட்டாயமாக) எழுதுங்கள். ஆனால் தொலைந்து போன மாயம்தான் எனக்கு புரியவில்லை. (உங்கள் இணைய இணைப்பில் ஏதாவது பிரச்சனை?)<br /><br />வேறு யாருக்கும் இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-55657991323446495912010-04-20T11:30:18.666-07:002010-04-20T11:30:18.666-07:00கொஞ்சம் சாவகாசமா திருப்பி எழுதி அனுப்புகிறேன். நான...கொஞ்சம் சாவகாசமா திருப்பி எழுதி அனுப்புகிறேன். நான் அதை எனது கணினியில் சேமிக்கவில்லை. ஆயினும், நீங்கள் எழுதிய கட்டுரைக்கு எனது பின்னூட்டம் வேறு கோணத்தை (தேவையற்ற) அளிக்கிறது என்ற எண்ணமும் எனக்கு உள்ளது.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-75774197164191151292010-04-20T11:21:56.348-07:002010-04-20T11:21:56.348-07:00//Did you receive my second comment?//
இல்லை. மின...//Did you receive my second comment?//<br /><br />இல்லை. மின்னஞ்சல், மற்றும் பிளாகர் கணக்கு இரண்டையும் பார்த்துவிட்டேன். நீங்கள் எழுதி இரண்டாவது பின்னூட்டம் எதையும் நான் பார்க்கவிலை. (பார்த்து தவறாக நீக்கவும் இல்லை.) ஆச்சரியமாக இருக்கிறது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-83358401952938489402010-04-20T11:19:34.247-07:002010-04-20T11:19:34.247-07:00Roza, Did you receive my second comment?Roza, Did you receive my second comment?Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-11850915881355089462010-04-19T20:41:16.610-07:002010-04-19T20:41:16.610-07:00பெயரிலி, பின் நவீனத்துவ கலகர்களை அவ்வளவு எளிதாக ந...பெயரிலி, பின் நவீனத்துவ கலகர்களை அவ்வளவு எளிதாக நம்பி புரட்சியில் இறங்க முடியாது. அவர்கள் செய்தால் சப்வெர்ஷன்; என்னை மாதிரி ஆளை பிரச்சனை என்று வந்தால் கஞ்சா கிராக்கி என்று திட்டவும் தயங்க மாட்டாரகள்!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-74749777949493667612010-04-19T14:00:52.856-07:002010-04-19T14:00:52.856-07:00அடப்பாவி! முதல்வரி ஒரு புரட்சிப்போஸ்ரரோடு போட்டிரு...அடப்பாவி! முதல்வரி ஒரு புரட்சிப்போஸ்ரரோடு போட்டிருக்கவேண்டிய தடாலடிப்பின்னவீனத்துத்தோழர்ப்பதிவல்லவா? இப்பிடியா, கஞ்சா அடிச்சேன்; தேளை மிதித்தேன் என்பதாகத் தமிழிலக்கிய உலகத்துள்ளே எழுதுவது :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-22244405282437642952010-04-18T10:28:52.827-07:002010-04-18T10:28:52.827-07:00நவீன மருத்துவம் செய்த சாதனைகளை நாம் ஒதுக்க முடியாத...நவீன மருத்துவம் செய்த சாதனைகளை நாம் ஒதுக்க முடியாது. குறிப்பாக சாவு, அதிலும் குழந்தை சாவு என்பது நடைமுறையாக இருந்த நிலையை முற்றிலும் மாற்றியது. அதே நேரம் நீங்கள் சொல்லும் எல்லா பிரச்சனைகளும் உண்டு. அதை மருத்துவம் முற்றிலும் முதலீட்டியம் சார்ந்து இயங்குவதானால் நிகழ்வதாக நினைக்கிறேன். இது குறித்து எனக்குள்ள சில கருத்துக்களையும், இன்னும் சில மருத்துவ அனுபவங்களையும் எழுதும் நோக்கம் உண்டு. பின்னூட்டத்திற்கு நன்றி.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-74439072774492874372010-04-18T10:21:50.311-07:002010-04-18T10:21:50.311-07:00சுவராசியமான கட்டுரை ரோசா. ஒரு வகையில் நவீன மருத்து...சுவராசியமான கட்டுரை ரோசா. ஒரு வகையில் நவீன மருத்துவம், முன்னெப்போதையும் விட, நம்மை மிகவும் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையிலேயே தொடர்ந்து தக்கவைத்திருப்பதாகவே தோன்றுகிறது. பிணிகள் குறித்த பல்வேறு தகவல்கள் (பெரும்பாலும் புள்ளிவிபரங்கள் போன்ற துணுக்குகள் - அறிவு அல்ல) நமக்குத் (மருத்துவர்களையும் சேர்த்துத்தான்) தெரியுமென நினைக்கிறோம். அதற்கு உங்கள் பெங்காலி அலுவலக நண்பர் ஒரு சிறந்த உதாரணம். <br />ஒருவேளை இப்போதெல்லாம் எனக்கு நவீன மருத்துவம் (அறிவியல்) குறித்த சந்தேகங்கள் அதிகமானதால் கூட உங்கள் கட்டுரை அத்தகைய பொருள் படும்படி அமைந்திருப்பதாக நான் கருதுவதற்கு இடமுண்டு.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.com