tag:blogger.com,1999:blog-8058745433891682416.post2281651475009848552..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: வெள்ளை இனவெறியும், தமிழர்களும்.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-33566867087482946402010-03-09T10:39:20.052-08:002010-03-09T10:39:20.052-08:00இது போன்ற அனுபவங்கள் எனக்கும் நிறைய ஏற்பட்டுள்ளது....இது போன்ற அனுபவங்கள் எனக்கும் நிறைய ஏற்பட்டுள்ளது... ஒரு முறை அடையார் சிடி கடையில் படங்கள் தெரிவு செய்து கொண்டிருந்த போது கேட்ட உரையாடல் இங்கே...<br />ஒரு சாயங்கால வேலையில் கடையில் வேலை செய்த சின்ன பையன் மற்றும் அவனுக்கு தெரிந்த சில பேர்கள் பேசும்போது கேட்டது...<br />கடையில் இளையராஜாவின் 90 களை சேர்ந்த ஒரு கிராமிய பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது....<br />இளையராஜா பாட்ட எப்ப வேனா கேக்கலாம் ரஹ்மான் பாட்டு மாதிரி இல்ல.. அது எல்லாம் கொஞ்ச நாள் வந்த புதுசுல மட்டும்தான் நல்லா இருக்கும் இந்த பாட்ட கேளுங்க.. இப்ப கேட்டாலும் நல்லா இருக்கு...<br />ஆமாம்..<br />அவரு லண்டன்ல போய் மியூசிக் போட்ருக்காரு... அங்க இருக்க ராணிக்கு இவர் பாட்டு மட்டும்தாம் புடிச்சதாம் (may be referring symphony)...ஆனா ரஹ்மான் போல இவர் என் பேர் வாங்க முடியல..<br />ஏன்...அவர் கருப்புத்தமிழர் அதுனாலதான்... மத்தவங்க எல்லாம் ஒதுககுறதுக்கு காரணம் அதுதான்...<br />( நான் சந்தோஷமடைகிறேன் இந்த புது விளக்கத்தை கேட்டு)<br />மற்றவர் : இல்ல நான் கேள்வி பட்டேன் அவரு சனாவமே? (சுருக்கியிருக்கிறேன்)<br />கடைப்பையன்: இல்ல அவர் பனா (மறுபடியும்...)... இருந்தா என்ன... அவர் மாதிரி மியூசிக் போட யாரால முடியும்?....<br />நான் விதிர்த்து போய் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன்.....ஹைப்பர்லிங்க் சிந்தனைகள்https://www.blogger.com/profile/17201509346249668102noreply@blogger.com