tag:blogger.com,1999:blog-8058745433891682416.post9198034089519624112..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: அரசியல் கருதுகோளும் அறிவு நிஜமும்ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-8246208922193267872013-07-29T08:29:12.289-07:002013-07-29T08:29:12.289-07:00சங்கரபாண்டி, ஊகரீதியில் பேசிக்கொண்டிருப்பதற்கு பதி...சங்கரபாண்டி, ஊகரீதியில் பேசிக்கொண்டிருப்பதற்கு பதில் சொல்லிகொண்டிருப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் உங்கள் (ஊக) கருத்துக்களும் பல தவறான பிம்பங்களை தருகிறது. வசந்தா உலகப்புகழ் பெற்ற கணித மேதையில்லை மற்ற எல்லோரையும் போலத்தான் என்பது மற்ற எல்லோரையும் மிகவும் கீழே இறக்குகிறது. உலகத்தின் அதி சிறந்த முக்கியமான பல கணித மேதைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். காலகாலத்திற்கும் நிற்கப்போகும் மிக மிக முக்கியமான பங்களிப்புகளை அளித்துள்ளனர். இதில் பார்பனரல்லாதவர்களும் பலர் உண்டு. கணிதத்தில் ஐஐடிக்கு (அதற்கு இருக்கும் பிரபலத்திற்கு மாறாக) கீழேதான் இடம் உண்டு என்றாலும், ஐஐடி சென்னையிலேயே வசந்தா போல குப்பைகளை உருவாக்கிக்கொண்டிருக்காமல் உருப்படியான வேலைகளை பலரும் செய்துகோண்டிருக்கிறார்கள். சிலரது பங்களிப்புகளை நேரடியாக அறிவேன். தொடர்ந்து (இன்னொரு ஐரோப்பிய சக ஜல்லியடிப்பாளருடன் இணைந்து) குப்பைகளை மட்டுமே உருவாக்கி வருபவர் வசந்தா. அது என்னமும் செய்துவிட்டு தொலையட்டும். இங்கே தமிழகத்தின் முக்கிய அரசியலை தனது சுயநலத்திற்காக அவர் ஹைஜாக் செய்கிறார் என்பதும், அறிவுரீதியாக மிக மோசமான முன்மாதிரியை ஏற்படுத்துகிறார் என்பதுமே என் அக்கறை. விஷயம் அறிந்தவர்களுடன், அல்லது விஷயம் அறிய திறந்த மனதுடன் இருப்பவர்களுடன் விவாதிக்க நான் தயராக இருக்கிறேன். எங்கேயும் இது குறித்து பேச தயாராக இருக்கிறேன்.<br />ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-37831864432395135402013-07-28T00:08:36.055-07:002013-07-28T00:08:36.055-07:00நண்பர் சங்கரபாண்டி என் ட்விட்லாங்கரை ஃபேஸ்புக்கில்...நண்பர் சங்கரபாண்டி என் ட்விட்லாங்கரை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்; அங்கே ஒருவரின் கருத்து நான் எழுதிய பதில் கீழே. இப்போதைக்கு இதை பற்றி மேலும் விவாதிப்பதை முடிந்தவரை தவிர்க்கிறேன். பின்னர் விவாதிக்க வேண்டுமா என்பது மற்றவர்கள் கையில் இருக்கிறது.<br /><br /><br />https://www.facebook.com/sudalaimadan/posts/10201075345861132<br /><br /> குப்பைகள் என்றும் ஏமாற்று வேலை என்றும் அந்த குறிப்பிட்ட பிரதிகளுடன் பல மணி நேரம் செலவழித்து வாசித்து, அதன் பின் ஏற்பட்ட கடுப்பை பெரிய அளவில் காட்டிகொள்ளாமல் எழுதியுள்ள கருத்து. இது புரியகூடியவர்கள் நேரடியாக என்னுடன் பேசலாம். விரிவாக விளக்குகிறேன். (ஆனால் ஒரு மாதம் கழித்து). சுமார் 600 'ஆய்வுகட்டுரைகளை' எல்லவற்றையும் வாசித்து கருத்து சொல்வது சாத்தியமில்லை. ஒரு தீவிர கணிதவியலாளன் ஒரு அளவிற்கு மேல் குப்பைகளை வாசிப்பது சாத்தியமில்லை. நான் மேலோட்டமாக பார்த்த அளவில் ஒரு.. ஒரே ஒரு பேப்பர் கூட தரம் வாய்ந்த ஜார்னலில் இல்லை; எதை அனுப்பினாலும் பப்ளிஷ் (அது கணிதரீதாக சரியாக இருக்கும் பட்சத்தில்) செய்யும் ஜார்னல்களிலேயே உள்ளது . மேத்ஸைநெட் யார் எழுதினாலும் பட்டியலிடும்; அது தரம் சார்ந்த பட்டியல் அல்ல. இந்த விஷயத்தை மறைத்து பேசுவது நேர்மையின்மை; தெரியாமல் பேசுவது விபரப்பிழை. அப்படியே அவை ரிவூ செய்யப்பட்டிருப்பதை வாசித்து எல்லாவற்றையும் நேரம் செலவழித் ஆராய்ந்து வேண்டுமானால் எழுதலாம். சாமர்த்தியமாக தர்ப்படும் தகவ்ல்களை எளிதில் உடைத்துவிட முடியும். ஆனால் எங்கே வெளியானது என்பதை முன்வைத்து அல்லாமல், நேரடியாக உள்ளடக்கம் சார்ந்தே என் கருத்தை கூறுகிறேன். பெரியார் பற்றி எழுதியுள்ள அந்த குறிப்பிட்ட பிரதியையே நான் ஏமாற்று வேலை என்கிறேன்; கணிதவியலாளர்களை ஏமாற்றுவது என்ற பொருளில் நான் சொலவில்லை; அது சாத்தியமில்லை. உள்ளூர் பெரியாரிஸ்டுகளை சமூக நீதி என்று போராடுபவர்களை ஏமாற்றும் வேலை. எவ்வளவு விரிவாக வேண்டுமானாலும் இதை பற்றி பேசத்தயார். ஆனால் இப்போதைக்கு நான் இது குறித்து நீளமாக பேசுவதாக இல்லை. அறிவுரீதியான ஆர்வம் என்றாலும், அசியல் சார்ந்ததாகவும் இருந்தாலும் என்னை அணுகலாம். ஆனால் சம்ப்ந்தபட்ட நபருக்கு ஆதரவாக என்றால், என்னிடம் விவாதிப்பது அவருக்கு நண்மை பயக்குமா என்று யோசனை செய்துவிட்டு தொடங்கவும்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com