tag:blogger.com,1999:blog-8058745433891682416.post8223862447293651950..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: அநாகரிகத்தை கண்டித்தல்.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-83540707487418219712010-10-31T20:33:29.701-07:002010-10-31T20:33:29.701-07:00ராம்ஜி, நீங்கள் சொல்லும் நோக்கிலும் யோசித்து பார்க...ராம்ஜி, நீங்கள் சொல்லும் நோக்கிலும் யோசித்து பார்க்கிறேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-41895562336971945112010-10-31T19:57:33.407-07:002010-10-31T19:57:33.407-07:00சற்று உள்நோக்கினால் ஒரு விடயம் புரியும். அந்த திரை...சற்று உள்நோக்கினால் ஒரு விடயம் புரியும். அந்த திரை படம் அவருக்கு அவ்வளவு ஈர்ப்பு தர வில்லை என்பதே.<br />இதே ஒரு பாட்சா, மூன்றாம் பிறை, சுப்ரமணியபுரம், சலங்கை ஒலி படம் பார்க்கு௦ பொழுது, கைபேசி அழைப்பு வந்து இருந்தால் கண்டிப்பாக அழைப்பை துண்டித்து இருப்பார்.<br /><br />ஒரு அறுவை படத்தை பார்க்கச் செய்த கோபம், தனக்கு ஏற்பட்ட இம்சை போன்ற எரிச்சலால் இந்த படத்தை மற்றவர்களும் ரசிக்க கூடாது என்ற மனோபாவம் .<br /><br />ஆயிரத்தில் ஒருவன் (கார்த்தி ரீமாசென்) படம் நான் திரை அரங்கில் பார்த்த பொழுது, இடைவேளைக்கு பிறகு எல்லாரும் கைபேசி பெசிகொன்ன்டே , ஏதோ தங்கள் வீட்டில் இருப்பது போலே இயல்பாய் இருந்து தங்கள் மன வருத்தத்தை மாற்றினர்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com