tag:blogger.com,1999:blog-8058745433891682416.post6672721265163026271..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: இறுதியாக சில.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-37718177001010733762010-04-24T01:45:21.466-07:002010-04-24T01:45:21.466-07:00மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று சொன்னசொல்லுக்கு ...மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று சொன்னசொல்லுக்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா... கூட்டம் போடுகிறீர்கள். இமக கொடுத்த புகார் உங்களது ஜனநாயக உரிமையை பறிக்கிறதா... சரி வெளிப்படுத்உவதற்கான உரிமையை தடுக்கிறது என்று கூட வைத்துக் கொள்வோம். இணையத்தில் கலாச்சார அடிப்படைவாதிகள் வந்து விமர்சனம் செய்வதை அல்லது உங்களது மொழியில் அவதூறு செய்வதை எதிர்த்தும்தானே கூட்டம் நடந்த்து. அப்படியானால் இணைய சுதந்திரம் இருக்க கூடாது என்பதற்காகத்தானே அந்த கூட்டம். ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயக உரிமைக்கு எதிராகத்தானே கூட்டம் கூட்டப்பட்டது. இணையத்தில் நானும் பின்னூட்டம் என்ற பெயரில் எனது விமர்சனங்களை வைப்பவன். எனது ஜனநாயக உரிமையை தடுக்கவும்தானே இந்தக் கூட்டம் நடக்கிறது. அப்புறம் இத எதிர்ப்பதுதானே எனது ஜனநாயகத்தை காப்பதற்கான வழிமுறை. இந்த தங்களது வாக்கியத்திற்காக தங்களை நேரில் சந்திக்கலாம் எனக்கருதுகிறேன். நீங்கள் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்திற்கு நேரில் வரவும் விவாதிக்கவும் விருப்பம். உங்களது ஜனநாயக உரிமைப்படி முடிவெடுங்கள். இதில் நீங்கள்மறுத்தால் நான் மதியாதார் தலைவாசில் மிதிக்க மாட்டேன். இதில் பேசப் போவது எனது உரிமைப் பறிப்பு ஃக்காக இருக்காதுதேனே•.<br /><br />அ.மா பேசிய போது இதனை ம•க•இ.க கார்ர்கள் வந்து இருக்கிறார்கள் என்பதற்காக பயந்து குறிப்பிடாமல் இருந்தாரே. உங்களுக்கு ஏன் இப்படி பச்சோந்திதனமாகவும் கோழையாகவும் செயல்படும் கூட்டத் தலைவர் மேல் கோபம் வரவில்லை. <br /><br />அப்புறம் நான் வேறு பதிவுக்கு இங்கு விமர்சனம் எதுவும் எழுதவில்லை என்பதையும் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.<br />பகடியா அல்லுத பன்முக பார்வையின்மையா என்பதற்கு அடுத்த கூட்டங்களில் நேரில் சந்திக்கையில் பேசலாம்.?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-72197025074019665872010-04-23T23:47:55.926-07:002010-04-23T23:47:55.926-07:00இரண்டு விஷயங்கள் மட்டும்
1. எதற்காக அ.மார்க்சின் ...இரண்டு விஷயங்கள் மட்டும்<br /><br />1. எதற்காக அ.மார்க்சின் பின்னால் நின்று நான் குரல் கொடுக்க வேண்டும்? எதிராளியின் அம்புகளை அ.மார்க்ஸ் பெற்று கொண்டு என்னை காப்பாற்ற போகிறாரா? <br /><br />தமாசாக கருதிய கூட்டத்தை வேடிக்கை பார்க்கவே நான் அங்கு வந்தேன். மகஇகவினர் பிரச்சனையை கிளப்பிய துவக்கத்திலும் வேடிக்கை மட்டுமே பார்த்தேன். பின் ஒரு கட்டத்தில் எல்லோரும் சமாதானம் பேசியது போல் ' 'கூட்டத்தை நடத்த விடுவதுதானே நியாயம்?' என்ற வகையில் நானும் சிலரிடம் பேசினேன். 'எனக்கும் கவிதை குறித்த விமர்சனம் இருக்கிறது' என்று ஒருவரிடம் சொன்னேன். 'இதே போல ஒரு RSS நடத்தும் கூட்டத்தில் பிரச்சனை செய்ய முடியுமா?' என்று ஒருவரிடம் கேட்டேன். ('முடியும், பிரச்சனை செய்திருக்கிறோம்' என்றார் ஒரு தோழர். நான் அதை நம்புவதாக சொன்னேன்.) இவைகள் குழப்பமாக நடந்த விஷயங்கள். இதற்கு பின்னால் முன் யோசனை எதுவும் கிடையாது. பின்னர் பிரச்சனை க்ளைமாக்ஸ் கட்டத்தை அடைந்த போது மகஇகவினர் செய்வது அராஜகம் என்ற நிலைபாட்டை நான் அடைந்தேன். அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நிலையில்தான் இருந்தேன். மகஇகவினர் கோஷம் போடுவதற்கு எதிர்நடவடிக்கையாக மற்றவர்களுடன் நானும் கோஷம் இட்டேன். மகஇகவினரை வெளியேறச்சொல்லி கேட்ட பிறகும் வெளியேராமல் கோஷம் போட்ட நிலையில் நானும் எதிர்கோஷம் (மற்றும் கூச்சல்) இட்டவர்களுடன் கலந்து கொண்டேன். மைக்கின் முன் சென்று 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்று நான் சொன்னது அந்த கூச்சலில் யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அதை ஏதோ அ.மார்க்சின் முதுகுக்கு பின்னால் மறைந்து நான் செய்ததாக தோழருக்கு தோன்றினால் நான் சொல்ல எதுவுமில்லை. அப்படி யார் பார்வையிலிருந்தும் மறைந்து கொள்ள அவசியம் இல்லை; அது சாத்தியமும் இல்லை. முதுகுக்கு பின்னால் சொன்னதாக சொன்னதை, யாருக்கும் சரியாக கேட்டிருக்க வாய்பில்லாததை, நேரடியாக இங்கே பதிவும் செய்கிறேன்.<br /><br />2. மகஇகவும் இந்து மக்கள் கட்சியும் ஒன்று என்ற கருத்தின் அடைப்படையில் அந்த பதிவு எழுதப்படவில்லை. இரண்டையும் ஒப்பிடுவதும் பதிவின் நோக்கம் அல்ல. இதை ஒரு சிறு விளக்கமாக பின்னூட்டத்தில் எழுதினேன். 'வீட்டிற்கு வருவோம்' என்று மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அதற்கு பயந்து அந்த பின்னூட்டம் எழுதப்பட்டதான தோற்றம் இருந்ததாலும், பகடி ஒன்றிற்கு விளக்கம் தருவது அபத்தமாக தோன்றியதாலும் அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். மற்றபடி அந்த பதிவு யாரை பகடி செய்கிறது என்று கூட (கடைசி இரண்டு பாராக்களை படித்து) புரியாதவர்களுக்கு விளக்கம் தருவது வீண்.<br /><br />?யின் மற்ற கேள்விகளுக்கு விளக்கம் தர தேவை என்று நான் நினைக்கவில்லை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-60572535401182670382010-04-23T23:01:13.308-07:002010-04-23T23:01:13.308-07:00ஐயா தாங்கள்தான் அ.மார்க்சு மைக் முன் நிற்கையில் பி...ஐயா தாங்கள்தான் அ.மார்க்சு மைக் முன் நிற்கையில் பின்னால் வந்து ஒளிந்து கொண்டு குரல் கொடுத்தவர் என்பதை அறிந்து கொண்டேன். இது என்ன விழுமியம் அல்லது சமூக மதிப்பீடு அய்யா...<br /><br />பெண் என்பதற்காக வினவு பிடிவாதம் காட்டுவதாக சொலவது அபத்தம். அதற்கான வெளியை கேடாக ஜெயா போல கவிதாயிணிதான பயன்படுத்துகிறார். பெண் என்பதால்தான் அடிக்காமல் வந்தார்கள் என நினைக்கிறேன். சமூக மதிப்பீட்டை நம்பிக்கையுடன் குழப்பும் தங்களது அறிவாளி மோசடித்தனம் பற்றி ஐயன்மீர் என்ன கருதுகிறீர். இப்போ அப்படி இந்துத்வா இயக்கமும் ஒரு மா லெ இயக்கமும் ஒரே மதிப்பீட்டை தங்களது கொள்கைக்காக பயன்படுத்தினால் இருவரும் ஒன்றா... இந்து மத வெறியனும், ஒரு இலக்கியவாதி ரோசா வசந்தும் கால் கழுவ தண்ணீரை பயன்படுத்துவதால் இருவரும் ஒன்று என்பது பொல உள்ளது இந்த சொத்தை வாதம்.<br /><br />நேர்மையை விட கிப்போகிரசி எப்படி சரியானது என தர்க்கரீதியாக நிறுவுவதுத்தானே ஒரு கணிதப் பேராசிரியரின் சரியான வேலை தாங்கள் எ ஏன் மெட்டா பிசிக்ஸ் பிரியர் அ. மார்க்சு போலவே சிந்திக்கின்றீர்கள்<br /><br />நாகம்மை விசயம் தொடர்பான தங்களது பாராவில் நீங்கள் ஒரு ஆணின் எளிய கருணைக்கு கீழ் ஒரு பெண்ணியவாதியின் தார்மீக நிலைப்பாட்டை வரையறுக்கிறீர்கள். உங்களால் பெரியாரைக் கூட புரிந்து கொள்ள முடியாது. இது பொலிட்டிக்கல் கரக்ட்னெசை விட இண்டிவஜிவல் கரக்ட்னசில் கானிசியசாக உள்ளவர்களுக்குதான் புரிய வரும்.?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-83008117182890284442010-04-21T00:06:16.822-07:002010-04-21T00:06:16.822-07:00//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில ...//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//<br /><br />லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-24243883337409422132010-04-20T02:23:49.963-07:002010-04-20T02:23:49.963-07:00;-) சூப்பர்;-) சூப்பர்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com