tag:blogger.com,1999:blog-8058745433891682416.post5678636672265552067..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: மரணதண்டனைக்கு எதிராக.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-76192228211443901652011-08-28T09:13:47.333-07:002011-08-28T09:13:47.333-07:00எதார்த்தமான பதிவு... உண்மைதான் இதுவரை நம்பிக்கை ஒள...எதார்த்தமான பதிவு... உண்மைதான் இதுவரை நம்பிக்கை ஒளி எதுவும் இல்லை..Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-65359663791962518952011-08-27T21:19:10.103-07:002011-08-27T21:19:10.103-07:00இரவு வந்து களைப்பு மற்றும் சிறு ஜுரம்; அவசரத்தில் ...இரவு வந்து களைப்பு மற்றும் சிறு ஜுரம்; அவசரத்தில் எழுதியது. நீங்கள் சுட்டியதை மாற்றியாகிவிட்டது. வேறு பிழைகள் இருந்தால் சுட்டவும்.<br /><br />( தமிழில் நேரடியாக எழுத வசதியாக என் லேப்டாப் கைவசம் இல்லை. கன்வர்ட்டரில் எழுதி வெட்டி ஒட்ட வேண்டியுள்ளது. பிழைகளை பொறுத்து வாசிக்க வேண்டுகிறேன்.)ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-1953597910467582352011-08-27T12:37:29.938-07:002011-08-27T12:37:29.938-07:00இந்தக் கட்டுரையின் மைய நிலைப்பாட்டோடு ஒத்துப் போகி...இந்தக் கட்டுரையின் மைய நிலைப்பாட்டோடு ஒத்துப் போகிறேன். ஆனாலும்...<br /><br />ஐயோ, எவ்வளவு எழுத்துப் பிழைகள்!<br /><br />போராடக்கூடிய நிலையில் இல்லை, இரைஞ்சக்கூடிய நிலையில் இருக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்? இறைஞ்ச ‘வேண்டிய’ நிலையில் இருக்கிறோம் என்றாவது எழுதக்கூடாதா?ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com