tag:blogger.com,1999:blog-8058745433891682416.post3734413563345110874..comments2023-04-07T05:41:06.019-07:00Comments on தூவானம்: சுய முரணும், அறிவு நேர்மையும்.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8058745433891682416.post-37479814212052607512010-05-24T02:53:27.016-07:002010-05-24T02:53:27.016-07:00அன்புள்ள சுகுணா, ஒரு வார காலத்தில் உங்களுக்கான பதி...அன்புள்ள சுகுணா, ஒரு வார காலத்தில் உங்களுக்கான பதிலையும், தொடர்பான மற்ற பிரச்சனைகள் குறித்தும் ஒரு பதிவாக எழுதவிருக்கிறேன். நன்றி!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-23129416202679015372010-05-20T03:05:05.723-07:002010-05-20T03:05:05.723-07:00சுகுணா, இப்போது பதில் எழுத நேரமில்லாத நிலை. திங்கள...சுகுணா, இப்போது பதில் எழுத நேரமில்லாத நிலை. திங்கள் திரும்ப பெங்களூர் வந்த பிறகு, அடுத்த வாரம் உங்களுக்கு பதில் விரிவாக அளிக்கிறேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-54121674084938935692010-05-20T01:13:36.388-07:002010-05-20T01:13:36.388-07:00/முக்கியமில்லாத பிரச்சனைகள் குறித்து -குறிப்பாக மத.../முக்கியமில்லாத பிரச்சனைகள் குறித்து -குறிப்பாக மத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாவது குறைந்த பட்சமாக - கருத்து சொல்லாமலாவது இவர்கள் இருக்கும் வரை பிரச்சனையில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு தார்மீக நியாயங்களை கட்டமைத்து வழங்குவார். ராஜன்குறை போன்றவர்கள் அதற்கு நடைமுறை அரசியல் என்று ஒரு நியாயம் வழங்குவார்கள். அ.மார்க்ஸை அப்படியே நகலெடுக்கும் நடையிலேயே சுகுணாவின் பதிவும் எழுதப்பட்டுள்ளது/<br /><br />/தீவிர பிரச்சனைகளில் மத அடிப்படைவாதத்திற்கு வக்கலத்தாக இவர்கள் பேசுவதுதான் பிரச்சனை, /<br /><br />இந்த வரிகள் அப்படித்தானே சொல்கின்றன? இருந்தபோதிலும் ‘மார்க்சிய திருவுருக்கள், மார்க்சிய கருத்தியல்களை பாலியல் சொல்லாடல்களுடன் கலந்த கவிதை என்று ஒன்றை சமைப்பதற்கான உரிமை என்பது நானும் ஆதரிக்கும் ஒரு விஷயம். ஆனல் இது நாம் முதன்மையாக கரிசனம் கொள்வதற்கான ஆதார உரிமை அல்ல. மாறாக பொருளீட்டுவது என்பது ஆதார உரிமை. தன் இருப்பையும், சுதந்திரத்தையும் குறைந்த பட்ச அளவில் தக்கவைக்க தேவையான அடிப்படை உரிமை’ என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-91684153015377350212010-05-19T04:55:38.265-07:002010-05-19T04:55:38.265-07:00ஆதரித்ததாக நான் மேலே எங்காவது சொல்லியிருக்கிறேனா?ஆதரித்ததாக நான் மேலே எங்காவது சொல்லியிருக்கிறேனா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-9304138062231053112010-05-19T03:44:52.438-07:002010-05-19T03:44:52.438-07:00நான் அந்த பதிவில் பத்வாவையோ இஸ்லாமிய ஆணாதிக்கத்தைய...நான் அந்த பதிவில் பத்வாவையோ இஸ்லாமிய ஆணாதிக்கத்தையே ஆதரிக்கவில்லையே?சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058745433891682416.post-29079561202198103082010-05-18T00:01:30.774-07:002010-05-18T00:01:30.774-07:00ஹ்ம்ம்... நான் சுகுணாவின் அந்த பதிவிலேயே எதாவது மு...ஹ்ம்ம்... நான் சுகுணாவின் அந்த பதிவிலேயே எதாவது முரண் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்... ட்விட்டரில் கருத்துரைப்பதால் வரும் விளைவோ? மேலும் அந்த பதிவை மட்டுமே கணக்கில் கொண்டதால் நான் கண்டடைந்தது ஒரு மதத்தின் மீதான விமர்சனத்தை வைக்கும் போது ஏன் மற்றொரு மதத்தோடு அதை ஒப்பீடு செய்ய வேண்டும்? அதனால் சில வாதங்கள் நீர்த்துவிடுகின்றது...ஹைப்பர்லிங்க் சிந்தனைகள்https://www.blogger.com/profile/17201509346249668102noreply@blogger.com